( படத்தில் அறக்கட்டளை நிறுவனர் திரு. நடராஜன், முன்னாள் ராணுவ வீரர்கள், கருமலை நாகராஜ் )
பாரத ரத்னா டாக்டர் அப்துல்கலாம் சமூக நல அறக்கட்டளையின் முப்பெரும் விழாவில் சமூகம், கல்வி, கலை, இலக்கியம் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த தமிழக சாதனையாளர்களுக்கு அவர்களின் பணிகளையும், திறமைகளையும் பாராட்டி விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அந்த வகையில் எழுத்தாளர், பேச்சாளர் கருமலை நாகராஜ் அவர்களுக்கும் சிறந்த பேச்சாளருக்கான "நாளைய கலாம் விருது 2019" திருவண்ணாமலை மாவட்டத்தில் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment